தமிழின படுகொலை மற்றும் ஈஸ்டர் குண்டு தாக்குதல்!! மேற்கத்திய ஊடகங்களை விளாசினார் ரணில் : காணொளி

தமிழின படுகொலை மற்றும் ஈஸ்டர் குண்டு தாக்குதல்களிற்கான சர்வதேச விசாரணைகளை முற்றாக நிராகரித்து, இலங்கை தொடர்பிலான மேற்கத்திய ஊடகங்களின் அணுகுமுறை குறித்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடுமையாக சாடியுள்ளார்.

ஜேர்மனியின் Duetsche Welle DW News ஊடகத்தின் கேள்விகளுக்கு பதிலளித்த ஜனாதிபதி விக்கிரமசிங்க, “நீங்கள் முட்டாள்தனமாக பேசுகிறீர்கள். இந்தக் கேள்வியை என்னிடம் கேட்க உங்களுக்கு உரிமை இல்லை.

நாங்கள் இரண்டாம் தரம் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? இந்த மேற்கத்திய அணுகுமுறையை நீங்கள் அகற்ற வேண்டும். நீங்கள் அதை நிறுத்துங்கள். நான் அதை நிறுத்துகிறேன், நாங்கள் வெளியேறுகிறோம்” என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here