மன்னாரில் இன்று இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலி

இன்று (21) பிற்பகல் மன்னார் – தலைமன்னார் வீதியில் கட்டுக்காரன் பகுதியில் மோட்டார் சைக்கிளும் கயஸ் வாகனமும் மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞன் உயிரிழந்துள்ளார்.

தலைமன்னார் வீதியில் கட்டுக்காரன் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்தவர் தலைமன்னாரை சேர்ந்த நிஷாத் என்பவராவார்

மேலதிக விசாரணைகளை தலைமன்னார் போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்

மேலும் அறிய  கண் வைத்தியர் தனியார் விடுதியில் சடலமாக மீட்பு!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here