(Tamilwin) 22வயது மருத்துவ பீட சிங்கள மாணவியை பாலியல் ரீதியாக வன்கொடுமை செய்ததாக 17வயது பாடசாலை மாணவர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட சம்பவம் ஜா-எல பகுதியில் இடம்பெற்றுள்ளது.
ஜாஎல நிவந்தம பகுதியில் வசிக்கும் 22 வயது மருத்துவபீட மாணவியே பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகியதாக கூறப்படுகிறது.
17வயது மாணவனும் 22வயது மருத்துவபீட மாணவிக்கும் இடையே காதல் தொடர்புகள் இருந்தமை பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
-Tamilwin கம்பஹா நிருபர்
Check Also

(Lankasri)யாழ்ப்பாணம் கல்வியன்காட்டில் 52 வயதான குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் அடிகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளது. கல்வியன்காடு ஜி.பி.எஸ் விளையாட்டு அரங்கிற்கு அருகிலுள்ள வீடு …